பெயரளவிலான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர்…
Category: தலைப்பு செய்திகள்
சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழக அரசு, மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில…
மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் மாநில நலன் சார்ந்து பல்வேறு…
ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி!
“சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது…
தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!
இன்றைக்கு எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, நாளை உங்களுக்கும் வரும், தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர்…
தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டார்: திருமாவளவன்!
தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கீழடி…
ஈடிக்கு பயமில்லையா.. அந்த தம்பிகள் லண்டனுக்கு ஓடியது ஏன்?:தமிழிசை!
அமலாக்கத்துறைக்கும் பயமில்லை, பிரதமர் மோடிக்கும் பயமில்லை என்றால், எதற்காக அந்த தம்பிகள் லண்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றார்கள் என்று பாஜக முன்னாள் தலைவர்…
வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்: நயினார் நாகேந்திரன்!
திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம். வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்என நயினார் நாகேந்திரன்…
மிரட்டல் கடிதத்தை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்தியது வருத்தமளிக்கிறது: எஸ்.பி. வேலுமணி!
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும்…
கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துகிறது: செல்வப்பெருந்தகை!
கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட…
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…
தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் மத்திய பாஜக அரசு: நெல்லை முபாரக் கண்டனம்!
மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்…
மன உளைச்சலால் கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: அன்புமணி!
கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறினார்.…
பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
நிதி ஆயோக் கூட்டத்துப் பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.…
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: விஜய்!
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் ஊழல்கள் அம்பலமாகும்: ஆர்.பி.உதயகுமார்!
“உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த…
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்: நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன்…
சொத்து வரி உயர்வுக்கு அதிமுக அரசு போட்ட கையெழுத்தே காரணம்: அமைச்சர் கே.என்.நேரு!
சொத்து வரி உயர்வைக் கண்டிக்கிற அதிமுக, அதனைக் கட்டாயப்படுத்திய மத்திய அரசோடு கூட்டணியில் இருந்தபோது அதனை மக்களிடம் மறைத்தது ஏன்? என்று…
