ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்னுயிரை இழந்த ஈகியர்களுக்கு எம்முடைய வீரவணக்கம்: சீமான்!

தூத்துக்குடி தாமிர ஆலை (ஸ்டெர்லைட்) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகார கொடுங்கோன்மைக்கு தங்கள் இன்னுயிரை இழந்த போராளிகளின் ஈகத்தை 7ஆம் ஆண்டு…

கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு: சு.வெங்கடேசன் கண்டனம்!

“கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின்…

நகைக் கடன் விதிமுறைகளை ஆர்பிஐ திரும்பப் பெற வேண்டும்: தங்கம் தென்னரசு!

“நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.…

போராட்டங்களால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது: தமிழிசை!

தமிழகத்தில் போராட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக மாநில…

கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது?: சீமான்!

இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர்…

சுகாதார திட்டங்களை செயல்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…

அமலாக்கத்துறை என்ற பெயரை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை: நயினார் நாகேந்திரன்!

அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜக ஊடகப்பிரிவு…

பெண்கள் பாதிக்கப்பட்டால் அதிமுக போராட்டம் நடத்த தயங்காது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.…

நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது: கனிமொழி எம்.பி.!

நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது என்று கனிமொழி எம்.பி. கூறினார். பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும்,…

மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும்: சீமான்!

சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

நான் பயணம் செய்தால் பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்தாண்டு ஆண்டு அந்தக் கூட்டத்திற்கு செல்லாத…

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்க வேண்டும்: அன்புமணி!

குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் மானியம் வழங்க வேண்டும் என்று பாமக…

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை: வைகோ!

“அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை…

ரூ.2000 கோடி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம்…

பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை!

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று…

வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வரின் நிதி ஆயோக் கூட்டத்துக்கான டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக…

திமுக கூட்டணியில் இணைய பாமகவுக்கு வாய்ப்பே இல்லை: கே.பாலகிருஷ்ணன்!

திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். நாகையில் செய்தியாளர்களிடம்…

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை: ராமதாஸ்!

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-…