போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது: டி.டி.வி. தினகரன்!

போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி என்று…

போர் நிறுத்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

“போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர…

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்…

போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட…

மே 15ல் சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!

‘மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும்…

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இன்று (10-05-2025) அறிவித்துள்ளது…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்: விக்ரம் மிஸ்ரி!

இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன…

ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தேசியக் கொடி பேரணி!

இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில்…

இந்திய ராணுவத்தை அவமதித்த தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்!

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.…

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

பெ.மணியரசன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது: அண்ணாமலை!

தீவிரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கிறார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது என பாஜக முன்னாள் மாநில…

இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது: வியோமிகா சிங்!

இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து…

காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்: சசி தரூர்!

காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்னும் 30…

இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்!

இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்…

தமிழக மாணவர்களை நிலைமை சரியானதும் அழைத்துவர நடவடிக்கை: தமிழக அரசு!

ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும் அமைதியைப் பேண வேண்டும்: அன்புமணி!

பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப்…

நமது ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நிற்போம்: டி.டி.வி. தினகரன்!

ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் அமமுக…