பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்: ரஜினிகாந்த்!

பகல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று…

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை: கவர்னர் ஆர்.என். ரவி!

ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். குஜராத், மராட்டியம், இமாசலபிரதேச மாநிலங்கள் உருவான தின விழா…

தேர்தல் ஆதாயத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: திருமாவளவன்!

தேர்தல் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும்: அமித்ஷா!

நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்: அண்ணாமலை!

ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக…

ஓஆர்எஸ் பானங்களை வாங்குவதில் மக்களுக்கு கவனம் தேவை: பொது சுகாதார துறை!

சந்தையில் விற்கப்படும் திரவ உப்பு – சர்க்கரை கரைசல் பானங்கள் வயிற்றுப்போக்கையும், நீரிழப்பையும் அதிகரிக்க செய்யும். எனவே, பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ்…

தமிழக அரசும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி!

“தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க…

அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, லயோலா…

ரஷ்யாவில் வெற்றி தின அணிவகுப்பில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார். வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங்…

சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்குவீர்கள்? எப்போது முடிப்பீர்கள்: மு.க. ஸ்டாலின்!

மத்திய அரசு நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளிதுள்ளது. எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த…

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல அனுமதி: எல்.முருகன்!

தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் அஸ்வினி…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு…

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும்…

திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும்: மு.க ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், அவை நடவடிக்கைகள் குறித்தும், திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டும், கட்சியில் யாரேனும் நாகரிகத்தின்…

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்!

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு…

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக விசிகவும் வழக்கு!

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களையும் அகற்றக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து…