வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கண்டிப்பு!

“எனது வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது…

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன்!

தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்திருந்தாலும் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு…

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர்…

கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்: தமிழக விவசாயிகள் கண்டனம்!

முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த…

திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக…

எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அது நடக்க கூடாது: பரூக் அப்துல்லா!

பகல்காம் விவகாரத்தில், பிரதமருக்கு எங்களுடைய முழு அளவிலான ஆதரவை தெரிவித்து உள்ளோம் என பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில்…

டெல்லியில் நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் சந்தித்து பேசினார். தமிழகத்தில் வரும் 2026-ம்…

சாதியில்லா சமூகம் அமைக்க உறுதியுடன் உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்!

‘காலனி’ எனும் சொல்லை திராவிட மாடல் அரசு. நீக்கவிருக்கிறது. சாதியில்லா சமூகம் அமைக்க உறுதியுடன் உழைப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.…

காவல்துறையினர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்!

காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

தவெக கொடியில் யானை சின்னத்திற்கு எதிராக வழக்கு: ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து…

‘காலனி’ என்ற சொல் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி!

தமிழ்நாட்டின் ஆதி குடிமக்களான ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிகளை இழிவாகக் குறிப்பிடும் ‘காலனி’ என்ற சொல் நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர்…

தேசவிரோதிகளின் செல்போன்களை ஒட்டு கேட்பதில் என்னதான் தவறு?: உச்சநீதிமன்றம்!

தேச விரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதில் என்ன தவறு? தனிநபர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக…

பழனிசாமியின் நான்கரை ஆண்டு ஆட்சி இருண்டகாலமாகத்தான் இருந்தது: ஆர்.எஸ்.பாரதி!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும், அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகத்தான்…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா!

உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு என ஐ.நா.வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால்…

சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி: எடப்பாடி பழனிசாமி!

2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு…

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும்: கேரளா அரசு!

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; ஆகையால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும் என்று…

குறுவை சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்

குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு: சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…