பகல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
Category: தலைப்பு செய்திகள்
சென்னையில் ரூ.40 கோடி செலவில் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னை செனாய் நகர் பகுதியில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன்…
திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்: நயினார் நாகேந்திரன்!
திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-…
கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்!
தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை வழங்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
சிறு கனிம நில வரியை அறிமுகப்படுத்தி மக்களை வாட்டி வதைத்துள்ளது தி.மு.க. அரசு. சிறு கனிம நில வரியை ரத்து செய்ய…
பாகிஸ்தானியர்கள் நீரின்றி மடிவார்கள்: பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர்…
அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
தவறு செய்யும் அமைச்சர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறினார். சைவம், வைணவம் மற்றும் பெண்கள்…
பகல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை!
காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் தக்கப் பதிலடி கொடுக்கும்…
தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ல் திறப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி…
புத்தகங்கள் – புதிய உலகுக்கான திறவுகோல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள். அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்” என உலக புத்தக நாளையொட்டி முதல்வர்…
பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு…
அமைச்சர் பதவியா? ஜாமீனா?: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவெடுக்க…
பகல்காம் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: திருமாவளவன்!
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள்…
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!
சொத்துக் குவிப்பு வழக்கில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து…
மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்!
துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. வருகிற ஏப்ரல் 25,…
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: கார்கே!
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.…
‘நான் முதல்வன்’ திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி: உதயநிதி ஸ்டாலின்!
‘நான் முதல்வன்’ திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் இந்தாண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில்…
