கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை…

திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்!

வேலூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை…

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 ஆசிரியர்கள் கைது!

கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள்…

சென்னையில் பெண் தொழில் அதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை!

சென்னையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.912…

ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் சுட்டுப் பிடிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவல் நிலையம் உள்ளது. நள்ளிரவு முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள்…

வேங்கை வயல் வழக்கில் நாளை தீர்ப்பு!

வேங்கை வயல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட…

சென்னை ஈசிஆரில் பெண்களிடம் அத்துமீறல் வழக்கு: மேலும் இருவர் கைது!

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை விரட்டிச் சென்று மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.…

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

2022ஆம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள்…

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம்…

பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்!

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.…

கோவை தம்பதி ஆணவப் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை!

மேட்டுப்பாளையம் அருகே தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணமகனின் சகோதரா் வினோத் குமார் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு…

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: 4 பேர் சஸ்பெண்ட்!

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் துணை ஜெயிலர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம்…

ஜகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர்…

ஞானசேகரன் வலிப்பு வந்தது போல நாடகமாடியது அம்பலம்!

வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனை மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர் வலிப்பு வந்ததுபோல நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவரிடம் சிறப்பு…

குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸார் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை!

வேலியே பயிரை மேய்வது போல குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல் துறையினருக்கு எதிரான வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்ற…

பெங்களூருவில் பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழ் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்குவங்க தலைநகர்…