முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு…

சிறையில் கணவருக்கு முதல் வகுப்பு வசதி கோரி யுவராஜ் மனைவி மனு!

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி கோவை…

பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26-ல் தீர்ப்பு!

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26ம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை…

ராஜேஷ் தாஸ் வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி முன்னாள் சிறப்பு…

குட்கா வழக்கில் விசாரணையை சிபிஐ இழுத்தடிக்கிறது: நீதிமன்றம்!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறி மூன்று ஆண்டுகளாக வழக்கை…

சிட்னி நகரில் கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் பலி, பலர் காயம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஷாப்பிங் மாலில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். சிட்னியின் போண்டி…

கேரளா மாநிலம் கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது!

இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய…

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே…

சீனாவில் பதுங்கி இருந்த மும்பை நிழல் உலக தாதாவை இந்தியா அழைத்து வந்த போலீஸ்!

சீனாவில் பதுங்கி இருந்த மும்பை நிழல் உலக தாதா பிரசாத் புஜாரி விமானம் வழியே அவர் நேற்று அழைத்து வரப்பட்டார். இந்தியாவில்…

மாஸ்கோ இசை நிகழ்ச்சி நடைபெற்ற தாக்குதலில் 60 பேர் பலி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக…

தமிழகம் பற்றிய சர்ச்சை பேச்சால் மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!

திமுக அளித்த புகாரில் ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில்…

ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்…

கனடாவில் இந்திய குடும்பம் எரித்து கொலை!

கனடாவில் வசித்து வந்த இந்தியத் தம்பதி குடும்பத்துடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்…

எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை…

முத்தூட் பின்கார்ப் நிறுவனம் மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!

மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் நகை அடகு திட்டம் குறித்த மோசடி புகாரை விசாரிக்கவும், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால்…

ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு: உயர் நீதிமன்றம்!

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு அமைக்கலாம் என உயர் நீதிமன்றம்…

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் அதிகாரிகள் சோதனை!

சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு…