அரசு மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய பயிற்சி மருத்துவர் கைது!

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.…

பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி சாதனை புரிந்து வருகின்றனர்: திரவுபதி முர்மு!

இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து!

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ்.…

தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை கொலை!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த…

முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்; இருவர் விடுதலை!

சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த்…

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

துணை நடிகை மீனா மெத்தபெட்டமைன் என்று போதை பொருளுடன் கைது!

சுந்தரி சீரியலில் நடித்து வரும் துணை நடிகை மீனா மெத்தபெட்டமைன் என்று போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மால் அருகே…

நான்குனேரியில் வீடு புகுந்து சிறுவனை வெட்டிய கும்பல்!

நான்குனேரி பகுதியில் வீடு புகுந்து 17 வயது சிறுவனை வெட்டிய 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒரு…

திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி மாநகரில் உள்ள நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று (நவ.5) அதிகாலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.…

போலியான போக்சோ புகார் அளித்த பெண் மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும்,…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம்…

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கரிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில்…

சென்னை தனியார் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.566 கோடி அபராதம்!

அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை…

ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு…

வேலூரில் கைதி சித்ரவதை: டிஐஜி, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக சிறைத்துறை முன்னாள் டிஐஜி, வேலூர் மத்திய…

தலைமறைவாக இருந்து இந்திய நீதித் துறைக்கே சவால் விடும் நித்தியானந்தா: உயர்நீதிமன்றம்!

நித்தியானந்தா தலைமறைவாக இருந்துக் கொண்டு நீதித் துறைக்கு சவால் விடுகிறார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி கண்டனம்…

சல்மான் கானை கொல்ல சதி: ஹரியானாவை சேர்ந்த ஒருவர் கைது!

பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை நவி மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.…