அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு…

ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் பகுதிகளில் ரகசிய கேமரா: 2 பேர் கைது!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட வருபவர்கள் அருகில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த…

பீகாரில் ஆர்டர் செய்யப்பட்ட துப்பாக்கி: கோவையில் 3 பேர் கைது!

கோவையில் ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து சட்ட விரோதமாக துப்பாக்கி கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை…

மதுரையில் உதவி ஜெயிலரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்!

மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து…

ரூ.20 லட்சம் வழிப்பறி விவகாரத்தில் எஸ்.ஐ., வருமானவரித் துறையினர் உட்பட 4 பேர் கைது!

சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் எஸ்ஐ மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உட்பட 4 பேர்…

திருச்சியில் நாக்கை பிளந்து டாட்டூ போட்ட இருவர் கைது!

திருச்சியில் டாட்டூ கடை என்ற பெயரில் கண்களில் கலரிங் செய்வது, நாக்கை பிளந்து ஆபரேசன் செய்து வந்த இருவரை போலீசார் கைது…

கோபிசெட்டிபாளையம் அருகே கூலித் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

கோபி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது…

அரசு மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய பயிற்சி மருத்துவர் கைது!

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.…

பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி சாதனை புரிந்து வருகின்றனர்: திரவுபதி முர்மு!

இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து!

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ்.…

தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை கொலை!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த…

முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்; இருவர் விடுதலை!

சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த்…

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

துணை நடிகை மீனா மெத்தபெட்டமைன் என்று போதை பொருளுடன் கைது!

சுந்தரி சீரியலில் நடித்து வரும் துணை நடிகை மீனா மெத்தபெட்டமைன் என்று போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மால் அருகே…

நான்குனேரியில் வீடு புகுந்து சிறுவனை வெட்டிய கும்பல்!

நான்குனேரி பகுதியில் வீடு புகுந்து 17 வயது சிறுவனை வெட்டிய 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒரு…

திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி மாநகரில் உள்ள நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று (நவ.5) அதிகாலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.…

போலியான போக்சோ புகார் அளித்த பெண் மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும்,…