ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம்…
Category: குற்றம்
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கரிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில்…
சென்னை தனியார் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.566 கோடி அபராதம்!
அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை…
ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு…
வேலூரில் கைதி சித்ரவதை: டிஐஜி, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக சிறைத்துறை முன்னாள் டிஐஜி, வேலூர் மத்திய…
தலைமறைவாக இருந்து இந்திய நீதித் துறைக்கே சவால் விடும் நித்தியானந்தா: உயர்நீதிமன்றம்!
நித்தியானந்தா தலைமறைவாக இருந்துக் கொண்டு நீதித் துறைக்கு சவால் விடுகிறார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி கண்டனம்…
சல்மான் கானை கொல்ல சதி: ஹரியானாவை சேர்ந்த ஒருவர் கைது!
பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை நவி மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.…
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சிகிச்சை…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில…
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட மூவர் பலி!
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ளது பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட…
டைம் மெஷின் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம்: ரூ.35 கோடியை சுருட்டிய தம்பதி!
உத்தர பிரதேச மாநிலத்தில் டைம்மெஷினில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம் என்று கூறி பொதுமக்களிடமிருந்து ரூ.35 கோடியை சுருட்டிய…
தெற்கு டெல்லி பகுதியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!
டெல்லியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 500 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள…
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது. நாடு முழுவதும் சமீப காலமாக ரயில்நிலையங்கள், கல்வி…
ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!
சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி: 5 பேர் மீது வழக்கு பதிவு!
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரைப் பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரிடம்…
சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!
டெல்லியில் இருந்து ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…
ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!
ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில்,…
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது!
அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…
