மதுரையில் நாம் தமிழர் கட்சி தொகுதி துணைச் செயலாளர் வெட்டிப் படுகொலை!

மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கிய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ்…

புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்…

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பெண் மீது தாக்குதல் வீடியோ வெளியானது!

மேற்கு வங்க மாநிலம் சோப்ராவில் பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதற்கு பல தரப்பிலும்…

மேற்கு வங்கத்தில் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: தலைவர்கள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேற்கு வங்க…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்?: உயர்நீதிமன்றம்!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்? என்று போலீசாரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள…

கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை…

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான…

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரையும் விடுவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது…

4 தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட ஜம்மு போலீஸார்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த இரண்டு பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை தோடா போலீஸார்…

யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க தமிழக அரசு மறுப்பு!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ், சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என…

பாலியல் புகார்: கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்!

பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூரில்…

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்கு!

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தமிழகத்தை…

ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு: தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்ப்பு!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைக்கப்பட்ட தனிப்படையில்…

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்?: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்களை…

முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார்!

ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ந் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். ஹாசன்…

மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடி!

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில், போலி சமூக வலைதள கணக்கு துவங்கி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.…

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ்…