நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு…
Category: குற்றம்

ரூ.4 கோடி வழக்கில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு, ஹோட்டலில் சிபிசிஐடி சோதனை!
லோக்சபா தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கியது. இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு…

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டம்!
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தி்ல் யுடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு…

சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்: 3 பேர் கைது!
சென்னையில் தடை செய்யப்பட்ட இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்து குதறிய 5 வயது சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!
தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம் (FACIAL RECOGNITION SOFTWARE PORTAL) நேற்று (மே 3) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.…

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு!
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று திங்கள்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். 2021-ஆம் ஆண்டில் பெண்…

பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்திய ரூ.600 கோடி போதை பொருள் பறிமுதல்!
குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.…

மணல் கொள்ளை வழக்கு: நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு!
மணல் கொள்ளை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் ஆஜரான திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களிடம்…

புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்: அதிகாரிகள் விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு…

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பொருள் சிக்கியது!
சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகர்…

பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது!
மாணவி அளித்த புகாரில், கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள…

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு…

சிறையில் கணவருக்கு முதல் வகுப்பு வசதி கோரி யுவராஜ் மனைவி மனு!
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி கோவை…

பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26-ல் தீர்ப்பு!
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26ம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை…

ராஜேஷ் தாஸ் வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி முன்னாள் சிறப்பு…

குட்கா வழக்கில் விசாரணையை சிபிஐ இழுத்தடிக்கிறது: நீதிமன்றம்!
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறி மூன்று ஆண்டுகளாக வழக்கை…

சிட்னி நகரில் கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் பலி, பலர் காயம்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஷாப்பிங் மாலில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். சிட்னியின் போண்டி…

கேரளா மாநிலம் கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!
கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…