மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்!

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் – செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின்…

11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி…

தமிழர் ஒருவரை பிரதமராக விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக தான்: வானதி சீனிவாசன்!

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதில் பாமகவும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் திமுகவுக்கு பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த…

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ்!

மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மக்களின் பிரச்சினையில் பிரதமர்…

அரசின் மெத்தனப் போக்கால் 500 மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்துவிட்டது: ஓ. பன்னீர்செல்வம்!

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…

பக்ரீத் பண்டிகை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…

தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: வானதி சீனிவாசன்!

தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களில்தான் இந்தியா பாதுகாப்பாக…

Continue Reading

சுற்றுச்சூழல் திட்டங்களில் மக்கள் பொறுப்பேற்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு அறிவிக்கின்ற அறிமுகப்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து மக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என்று தமிழக…

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா என்று எனக்குத் தெரியாது: சசி தரூர்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும்,…

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது…

நீதித்துறை ஊழல் மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது: தலைமை நீதிபதி கவாய்!

நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை…

முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர…

அனைத்து சார்-களுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தரப்படும்: ஆர்.பி.உதயகுமார்!

“2026-ல் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து…

டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: வீடுகள் இடித்து தரைமட்டம்!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.…

டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்!

“டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்…

விஜய்யின் நீட் தேர்வு குரலுக்கு என்றென்றும் துணை நிற்போம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை வரவேற்றுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும்,…

ஜீவாதார பிரச்னைகளுக்கு வாய்முடி மௌனம் காப்பது ஏன்?: ஆர்.பி.உதயகுமார்!

பதவிக்காக மாநில உரிமையை அடகு வைக்க மாட்டோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, கச்சத்தீவு…

போலி குற்றவாளிகளை கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசு: எடப்பாடி பழனிசாமி!

கொலைக் குற்றச் சம்பவங்களில், வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று போலி குற்றவாளிகளைக் கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்…