
முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?: ஆளுநர் ஆர்.என்.ரவி!
மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக…

கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், “அரசு” என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின்…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்: அமைச்சர் ரகுபதி!
ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை…

திருச்சி- கொச்சி விமான சேவை வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை: துரை வைகோ!
திருச்சியிலிருந்து கொச்சிக்கு விமான சேவையானது வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை தொடங்கப்படுவதாக திருச்சி எம்பி துரை…

பகல்காம் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு!
காஷ்மீரின் பகல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல்…

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி!
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில்…

ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்?: வில்சன்!
தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இருவரைக் காவலில் வைக்க உத்தவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி…

ஆளுநர் ரவி தமிழக மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்: ஜெகதீப் தன்கர்!
ஆளுநர் ரவி தமிழக மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். நீலகிரி மாவட்டம்…

திரைப்படத் துறையில் சமத்துவமின்மை ஒருபோதும் முடிவுக்கு வராது: மாளவிகா மோகனன்!
‘பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஹீரோக்கள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள்’ என்று மாளவிகா மோகனன் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக…

ஏ.ஆர்.ரகுமான் ரூ 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீர ராஜ வீர பாடலை காப்புரிமையை மீறும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளதாக பாடகர்…

ஆளுநர் ரவியின் ‘மிரட்டல்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்!
“மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் டிஎன்ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டிஎன்ஏவில் இருக்கலாம், துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான்…

அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: சீமான்!
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

நான் மட்டுமல்ல.. சட்டமன்றமே அசந்துவிட்டது: அமைச்சர் அன்பில் மகேசை வாழ்த்திய ஸ்டாலின்!
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் பேச்சை முதல்வர்…

‘கோர்ட்’ படக் குழுவினரை பாராட்டிய சூர்யா!
தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படம் பார்த்துவிட்டு படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்…

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு கேபிள்டிவி சேவை போலேவே 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து!
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து…