லடாக் மோதல் 2-வது ஆண்டு நினைவு தினம்: ராஜ்நாத் சிங் அஞ்சலி!

2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். லடாக் எல்லையில் கடந்த 2020-ம்…

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!

ஜம்மு – காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜம்மு…

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வு!

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு…

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்து தவிர்ப்பு!

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை…

அரசு மாறும் போது முதல் கைது செந்தில்பாலாஜி தான்: அண்ணாமலை

ஆட்சி மாற்றம் நிகழும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது என்று…

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது: எல்.முருகன்

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில்…

சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திரபாலாஜியின் மனு தள்ளுபடி!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. கடந்த அ.தி.மு.க.…

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு…

தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழக கவர்னரை கண்டித்து கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு உடனடியாக…

சிறுமியின் கருமுட்டை விற்பனை: சிறப்பு மருத்துவக்குழு விசாரணை!

16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்ற பெண் புரோக்கர் மாலதியிடம் மருத்துவக்குழு மற்றும் போலீசார் 2-வது நாளாக இன்று விசாரணை…

7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி…