ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு வருகிறார்!

அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வருகை தர உள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள்…

இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

811 கோடி முறைகேடு: 4 ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய…

ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார். ஜிப்மர் வளாகத்தில்…

லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது போதுஐ.ஏ.எஸ்., அதிகாரி மகன் மரணம்!

பஞ்சாபில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது மகன் மர்ம மரணம். பஞ்சாபில் முதல்வர்…

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடிகள் அரங்கேறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ்…

நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது!

மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் நேற்று மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள்…

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்!

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம்…

அசாமில் கனமழை: பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு!

அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளதுடன் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில்…

ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக…

காங்கிரஸ் போராட்டம் பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக…

சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50% அதிகரிப்பு: சங்கா் ஜிவால்

சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். சென்னையில் 68 வழக்குகளில்…

ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம்…

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சிலம்புச் செல்வர்…

Continue Reading

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ திட்டம் தொடக்கம்!

பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பிளஸ்-2…

அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்: நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில்…

விஜயகாந்த் உடல்நிலை: டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்…

தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்

வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று…