ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணம் கடத்தினார்: ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் விஷயத்தில் மாநில முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கியதாக பஞ்சாப் முன்னாள் அமைச்சா் கைது!

மரம் வெட்ட ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கியதாக பஞ்சாப் முன்னாள் வனத்துறை அமைச்சா் சாது சிங் தரம்சோத்தை மாநில ஊழல் தடுப்பு…

சோனியா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை!

கொரோனாவில் இருந்து இன்னும் குணமாகாததால் அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜராக கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.…

உக்ரைனில் படித்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது: ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்புக்கான ஐந்து உத்திகளைக் கையாளுமாறு ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக்…

தமிழக அமைச்சர்கள் தொடை நடுங்கிகள்: அண்ணாமலை

தமிழக அமைச்சர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள்; தமிழகத்தை தாண்டி எங்குமே செல்லமாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேலி பேசியுள்ளார்.…

மேகதாது புதிய அணை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஆணையிடக் கோரி தமிழக…

Continue Reading

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை!

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வடபழனியை தலைமையிடமாக கொண்டு…

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்ட வழக்குகளுக்கு தடை!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த…

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மறியல் போராட்டம்: கே.எஸ்.அழகிரி

மத்திய மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி…

நுழைவுத் தோ்வுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்: பொன்முடி

நுழைவுத் தோ்வுகளுக்கு எதிராக மாணவ, மாணவிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கேட்டுக்…

மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை…

இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை: கேரள கவர்னர்

முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பேசிய விவகாரத்தில், கத்தார் கூறியபடி, இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை…

பா.ஜ. தலைவர் அண்ணாமலை, டெல்லிக்கு காவடித் தூக்கும் அடிமை: சீமான்

ஈழம் குறித்து பேசும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டெல்லிக்கு காவடித் தூக்கும் அடிமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மூடல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆறுமுகசாமி ஆணையம் மேலும் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆணையம் ஒரு மாதம் 7 நாட்கள்…

பாடகர் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் 8 பேர் கைது!

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.…