தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி நாள்களை 200-ஆக அதிகரிக்க வேண்டும்: ராகுல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் நாள்களை 200-ஆக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க…

உதய்பூர் கொலை: கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு?

உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா…

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் புகை ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டது!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு நேற்று சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் புகை ஏற்பட்டதால் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. “டெல்லியில்…

மராட்டியத்திலும் ஒருவர் கொடூர கொலை: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவிட்டிருந்த கடை உரிமையாளர் உமேஷ் கோல்ஹே, ஜூன் 21ஆம்…

சமூகநீதி பற்றி எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்க வேண்டாம்: டி.ஆர்.பாலு

திமுகவை வீண் வம்புக்கு இழுத்து எடப்பாடி பழனிசாமி தன் கட்சிக்குள் நடப்பதை மறைக்க முயற்சிப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின்…

அகதிகள் 16 பேரை தமிழக அரசு விடுதலை: அன்புமணி மகிழ்ச்சி!

பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்…

திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும்: ஜெயக்குமார்

தமிழகத்தில் திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் இருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு!

இலங்கையிலிருந்து அகதியாக வந்த மூதாட்டி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் கடந்த ஜூன் 27ஆம் தேதி…

ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது: மு.க.ஸ்டாலின்

இந்த ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது என்று, கரூர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கரூர் மாவட்டத்தில்…

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை: டி.ஜி.பி.

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,…

திரௌபதி முா்முவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆதரவு!

தேசிய ஜனநாயக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா்…

தேநீர் சூடாக இருக்கு, குறைவான சூட்டில் தாருங்கள்: முதல்வர்!

நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி ஊராட்சியில் உள்ள அருந்ததியர் குடியிருப்புப் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிலுவம்பட்டி…