அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அன்பில் மகேஷ்

பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் அரண்மனை…

சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்!

கார் மீது `ஸ்கேன்’ தடுப்பு கட்டை விழுந்ததால் துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக…

ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆன்மிகத்திற்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்றும், சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குதான் தாங்கள் எதிரிகள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த அதிமுக ஆட்சியில்…

அதிமுக உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: அன்புமணி

அதிமுக உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கருத்துத் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி…

சாய் பல்லவிக்கு போலீஸ் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு!

போலீஸ் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி சாய் பல்லவி தொடர்ந்த மனுவை தெலங்கானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மலையாளம்,…

கோடநாடு வழக்கு: சென்னை நிறுவனத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. சோதனை!

கோடநாடு வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள நிறுவனத்தில் கோவை டி.ஐ.ஜி. தலைமையில் நேற்று சோதனை நடைபெற்றது. கோடநாடு கொலை-கொள்ளை மறைந்த முதல்-அமைச்சர்…

வடசென்னையில் தொடா்ந்து காற்றில் பரவும் சல்பா் ஆக்ஸைடு வாயுவால் பொதுமக்கள் பாதிப்பு!

வடசென்னைக்கு உட்பட்ட எண்ணூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடா்ந்து சல்பா் டை ஆக்ஸைடு…