குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு தயார்: மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் தயார் படுத்தப்பட்டுள்ளது என்று,…

சனாதனமே நம்முடைய அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியா அரசியல் காரணங்களால்தான் மதசார்பற்ற நாடானது என்றும், சனாதனமே நம்முடைய அடையாளம் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு…

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் அனுசரிப்பு!

கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர்…

சிறுவாணி அணை தண்ணீர் வெளியேற்றம்! தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி!

சிறுவாணி அணையில், 50 செ.மீ., உயரத்துக்கு மதகுகளை, கேரள நீர்ப்பாசனத்துறையினர் நேற்று திறந்து, தண்ணீரை வெளியேற்றியதால், தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் இழப்பீடுத் தொகை அதிகரிப்பு!

குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின் போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

கோட்டைக்குள் அதிமுகவை மக்கள் நுழைய விட மாட்டார்கள்: டி.ஆர்.பாலு

மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத்…

நீட் தேர்வு: அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரியலூரில் மேலும்…

கார்த்தி சிதம்பரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில்…

என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன்: உதயகுமார்

என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது முன்னாள் பிரதமர்…

ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக…

ஆன்லைன் சூதாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். அதனால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது என ஜிகே…

சித்தராமையா கொடுத்த ரூ.2 லட்சத்தை வீசி எறிந்த முஸ்லிம் பெண்!

பாதாமியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் சித்தராமையா கொடுத்த நிவாரண உதவி தொகை…

இலங்கை சபாநாயகர் உடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு…

மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது: வெங்கையா நாயுடு

எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஆந்திர…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு…

ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தம்: திருமாவளவன்

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தமாகும் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். அரியலூர் மாவட்டம்,…

‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது வெட்கக் கேடானது: கே.எஸ் அழகிரி!

பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக்…