வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க..!

தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த…

குழந்தைகளுக்கு ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக்கிட்டே இருங்க..!

‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை…

பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்: அகிலேஷ் யாதவ்

பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாநில முன்னாள்…

சுதந்திர தினத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்!

சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான…

கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை: அமித்ஷா

கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி…

ஓட்டுக்காக இலவசம் அளிப்பது நிதிநிலைமையை சீரழித்து விடும்: வெங்கையா நாயுடு

ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும் என்று வெங்கையா நாயுடு கூறினார். டெல்லியில், 2018 மற்றும் 2019-ம்…

ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது: பிரியங்கா காந்தி

நாடே ஒற்றுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியபோது, அவர்களை காங்கிரஸ் ஆதரித்தது என்று பிரியங்கா குற்றம் சாட்டினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன்…

இஸ்ரேல், பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்: இந்தியா

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரு தரப்பிற்கும் ஏற்ற தீர்வு ஒன்று எட்டப்பட, இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட…

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையில் வசிப்பவர்…

ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது…

கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில்…