கொடநாடு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொடநாடு வழக்குகளை தனிப்படை காவல் துறையினர் விசாரித்து வந்த…

தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ஆர்டர்: அண்ணாமலை

கடந்த ஆண்டு தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக…

ஆம்ஆத்மி குஜராத் தேர்தல் துணை பொறுப்பாளர் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகார துணை பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று…

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் சிறப்பு பரிசு: மா.சுப்பிரமணியன்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசுடன், முதலாம் ஆண்டுக்கான கல்வி செலவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

தரமற்ற நிறுவனங்களிடம் பொங்கல் பரிசு பொருட்கள்: டிடிவி தினகரன்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட அதே நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் பொருட்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு,…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நவ.6 ல் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை!

புதிதாக நியமிக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனில்…

ஜல்லிக்கட்டு வழக்கு: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிகட்டு தொடர்பான வாதங்களை அடுத்த மூன்று வாரத்தில் அனைத்து தரப்பினரும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்சிப்படுத்தும் விலங்குகள்…

தமிழ்நாடு வட இந்தியா போல் மாறக்கூடாது: அன்புமணி

விருத்தாச்சலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து…

தமிழகத்துக்கு வரும் யூதா்களைத் தாக்க திட்டமிட்ட பிஎப்ஐ: என்ஐஏ

தடை செய்யப்பட்டுள்ள பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பினா் தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை, குறிப்பாக யூதா்களைக் குறிவைத்து தாக்குதல்…

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா?: அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். இது…

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை: திரெளபதி முா்மு!

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி…

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர் தலையீடு அதிகரிப்பு: ராகுல்

நம் நாட்டில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், கவர்னர்களின் தலையீடு அதிகரித்துள்ளது என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். கேரள மாநிலத்தில்…

சீமான், திருமாவளவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஹெச்.ராஜா!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி என்றும், அவருக்கு சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தான் கொம்பு சீவிவிடுவதாக பாஜக மூத்த…

சீன அதிபர் வந்தபோது போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு…

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக…

காா்களில் 6 ‘ஏா்பேக்’ கட்டாயம் என்ற விதிமுறை ஓராண்டுக்கு ஒத்திவைப்பு!

காா்களில் 6 ஏா்பேக் (காற்றுப் பை) கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருவதை ஓராண்டுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.…