தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக சீன பெண் டெல்லியில் கைது!

தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாக சீனாவைச் சேர்ந்த பெண்ணை, டெல்லி போலீசாரின் சிறப்புக் குழு, கைது செய்தது. நேபாளத்தைச் சேர்ந்தவர் என்ற…

தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA)-ன் காவல்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி!

தெலுங்கானாவின் ஹைதராபாத், கேரளாவின் கொச்சியை தொடர்ந்து தமிழ்நாட்டின் சென்னையிலும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA)-ன் காவல்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி…

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!

கோடியக்கரை அருகே நடுக் கடலில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் காலில் குண்டு துளைத்து தற்போது மருத்துவமனையில்…

சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி, இனத்தை வைத்து மக்களை பிரிக்கிறது: அன்புமணி

தமிழகத்தில் தற்போது மக்களை பிரிக்கின்ற சூழல் இருக்கிறது. நாங்கள் மக்களை சேர்ப்போம். பிரிக்கமாட்டோம் எனவும், சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி,…

குளிா்பானம் கொடுத்து சிறுவன் பலி: உண்மை குற்றவாளியைக் கண்டறிய வேண்டும்: விஜயகாந்த்!

கன்னியாகுமரியில் குளிா்பானம் கொடுத்து சிறுவனைக் கொன்ற விவகாரத்தில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது…

108 ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலி!

108 ஆம்புலன்ஸ்சில் சென்ற இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும், கர்ப்பிணி பெண்ணின் தாயாரும்…

திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணனை அதிரடியாக நீக்கிய துரைமுருகன்!

திமுக செய்திதொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தலைவர்…