ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா்…

பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்க பணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்

பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக…

அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை தடுத்தவர் குருகோவிந்த் சிங்: பிரதமர் மோடி

முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை இந்தியாவில் பரவ விடாமல் மலையை போல நின்று காத்தவர்தான் சீக்கிய குரு குருகோவிந்த் சிங் என,…

ஆதிதிராவிடர் துறைக்கான நிதியை பயன்படுத்தாமல் வீணடிக்கிறது திமுக: அண்ணாமலை

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் 33 திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் தமிழக அரசு வீணடிப்பதாகவும்…

பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர்: சீமான்

பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுச்சேரியில் நாம்…

மதவெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது: நல்லகண்ணு!

மத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு போடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி என் மீது தொடர்ந்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று ஓ.பன்னீர்செல்வம்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி – பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று தொலைபேசியில் உரையாடினர். பல ஆண்டுகளாக உக்ரைன்…

தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில், தற்போதைக்கு முதன்மையில்…

சர்ச்சைக்குரிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

கர்நாடகா எல்லை பிரச்சனையில், சர்ச்சைக்குரிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகா மற்றும்…

ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.…

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது!

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைநகர் டெல்லியில் உள்ள…

தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: மக்கள் அஞ்சலி!

சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். நாம்…

தூங்குபவர்களை எழுப்பலாம், நடிப்பவர்களை எழுப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி

தூங்குபவர்களை எழுப்பலாம் – தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

நான் இருக்கும் வரை பரந்தூரில் செங்கல் கூட வைக்க முடியாது: சீமான்

வாரிசு அரசியல் பற்றி ஸ்டாலின் அன்று பேசியதற்கு மாறாக எப்படி இப்போது செயல்படுகிறாரோ, அதேபோல் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதலமைச்சர்…

தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை ஐ.சி.யு.வில் உள்ளது: விஜயபாஸ்கர்

புதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் முன்னாள்…