அனைத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்க்கக் கூடாது: பிரதமா் மோடி

ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்ப்பதை அரசியல் விமா்சகா்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். அருணாசல பிரதேசத்தில்…

சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் விடியோ: நாளை விசாரணை!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் விடியோ வெளியானது தொடர்பான சிறப்பு நீதிமன்றம் நாளை திங்கள்கிழமை விசாரணை மேற்கொள்ள…

தலாய் லாமாவுக்கு காந்தி – மண்டேலா விருது வழங்கி கெளரவம்!

திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை…

தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியா்களின் கடமையாகும்: பிரதமா் மோடி

‘உலகில் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியா்களின் கடமையாகும். அதைப் புறக்கணிப்பது, தேசத்துக்கு…

பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன்: இளையராஜா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன் என கூறினார். உத்தர…

Continue Reading

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார் விஜய்!

வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட…

அன்பான ரசிகர்களே எப்போதும் நன்றியுடனும் அன்புடனும்: சமந்தா

நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா வெற்றி பெற்றதுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5…

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்து நாளை அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு…

தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதை போட்ட நீதிக்கட்சி: வைகோ

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசு தான் என மதிமுக…

ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கருக்கு சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் சிறைவாசலில் அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரலாறு படைக்க வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்

காசி தமிழ் சங்கமம் விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…

கோவை கார் வெடிப்பு: சென்னை- திருச்சியில் 6 இடங்களில் சோதனை!

சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.…

இந்திய கடற்படை பேருந்து மோதியதில் கர்ப்பிணியும் வயிற்றில் இருந்த குழந்தையும் பலி!

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் நிறைமாத கர்ப்பிணியும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது.…

அ.தி.மு.க. பொதுக்குழு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனுதாக்கல்!

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம்…

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் முக்கிய ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும் என்று சென்னை விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தென்னிந்திய வேலையளிப்போர்…

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவுவது தவறான செய்தி: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை…