தொடர் கன மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு…
Year: 2022
துப்பாக்கிச்சூட்டில் எய்தவர்களை விட்டுவிட்டு அம்பு மீது நடவடிக்கையா?: கேஎஸ் அழகிரி!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுட சொல்லி வந்த உத்தரவு தான், இதில் தண்டனைக்குரியவர்கள் உத்தரவு போட்டவர்களா அல்லது…
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலி!
மத்தியப் பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்…
மதுபான கடைகளுக்கு தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை விட வேண்டும்: வானதி சீனிவாசன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் நலன் கருதியாவது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை…
தீபாவளி பண்டிகை விடுமுறையில் மதுக் கடைகளை இழுத்து மூடுங்கள்: அன்புமணி!
தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில்…
தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்: ஜி.கே.வாசன்
தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு டோனி பிரிட்ஜ்…
