எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே மரியாதை தர மாட்றீங்க: ஜெயக்குமார்!

ஒரு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே சட்டமன்றத்தில் மரியாதை தருவது கிடையாது. அவர் பேச அனுமதி கொடுப்பது கிடையாது. மீறி…

பண்ருட்டியில 52 பேர் இறந்தாங்களே.. ஜெயலலிதா ராஜினாமா செஞ்சாங்களா?: செல்வப்பெருந்தகை!

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டியில் 52 பேர் உயிரிழந்தனர். 30 பேரின் பார்வை பறிபோனது. அதற்காக யாராவது ஜெயலலிதாவை ராஜினாமா…

விஷ முறிவு மருந்து இருந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்க: எடப்பாடி பழனிசாமி சவால்!

கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரை காப்பாற்றக்கூடிய மருந்து, ஜூன் 20-ம் தேதி கையிருப்பில் இருந்ததற்கான ஆதாரத்தை தமிழக அரசு வெளியிட முடியுமா என்று…

Continue Reading

கச்சத்தீவு அருகே 18 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி: ஆர்.எஸ்.பாரதி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு…

நீட் தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான…

சாராயம் விக்கிறவனும், திருடனும் சட்டசபைல இருக்காங்க: நடிகர் ரஞ்சித்!

கள்ளச்சாராயம் விக்கிறவனும், திருடனும் சட்டமன்றத்தில் இருந்தால் நாடு எப்படி உருப்படும் என்று நடிகர் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி…