இணையவழி சூதாட்ட விளம்பரங்கள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த…

மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!

தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெயிலின்…

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்…

தஞ்சை பெரிய கோயில் குறித்து பரவும் சர்ச்சைக்கு இந்து அறநிலையத்துறை விளக்கம்!

தஞ்சை பெரிய கோயில் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை இந்து அறநிலையத்தறை உடைப்பதாக பரவுவது வதந்தி என்றும், வீடியோ வெளியிட்டவர்கள் மீது…

குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: முத்தரசன்

“விருதுநகர் குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தோர்…

மேகேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு துணைபோவதாக கூறி தஞ்சை விவசாயிகள் போராட்டம்!

கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூரில் போராட்டம் நடந்தது. மேகேதாட்டில்…

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்!

தேர்தல் விவரங்களை வெளியிட காலதாமதமானதால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், முதற்கட்ட வாக்குப்பதிவு…

இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது: ஜோ பைடன்!

“சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. அதனால்தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை” என்று அமெரிக்க அதிபர்…

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம்!

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில்,…

எங்கள் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: மத்திய அரசு!

இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.…

பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

கர்நாடக மாநிலத்தில் 400 பெண்களை வன்கொடுமை செய்த ஹசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரசாரம் செய்து வாக்குக் கேட்ட பிரதமர் நரேந்திர…

இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகள் துண்டிப்பு: கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ!

கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, தனது நாடு இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேலின் முற்றுகையைப்…

தமிழகத்தின் வளா்ச்சிக்கு குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர்: ஆளுநா் ஆா். என். ரவி!

தமிழகத்தின் வளா்ச்சிக்கு இங்குள்ள குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா்…

பெற்றோர்கள், குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்ட பிரபுதேவா!

சென்னையில் ‘100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்’ என்ற உலக சாதனை நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிகழ்வில் கடைசி…

விஜய் படத்தை ரிஜெக்ட் செய்தது குறித்து ஸ்ரீலீலா கருத்து!

நடிகைஸ்ரீலீலா, நடிகர் விஜய் படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீலீலா இன்றைய 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னி எனலாம். அவருடைய…

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம் என்று நடிகை ஈஷா ரெப்பா கூறியுள்ளார். ஆந்திரத்தைச் சேர்ந்த நடிகை ஈஷா ரெப்பா 2012இல் தெலுங்கில்…

அமெரிக்கா, இங்கிலாந்து மீது ஈரான் பொருளாதாரத் தடை!

ஹமாஸுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் கடும்…

ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது: பிரதமர் மோடி!

“பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின்…