சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்கு பதிவு!

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

திமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை: செல்வப்பெருந்தகை

திமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில்…

ராணிப்பேட்டை தமிழரசன் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும்: அன்புமணி!

நெமியை சேர்ந்த பாமக செயற்பாட்டாளரான இளைஞர் தமிழரசன் கொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

பாஜக அரசோடு அதிமுக மறைமுகக் கூட்டணி: அமைச்சர் தங்கம் தென்னரசு!

பாஜக அரசோடு அதிமுக மறைமுகக் கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ்…

செந்தில் பாலாஜி பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார்!

நாகரிகம் இல்லாத வகையில் செந்தில் பாலாஜி பேசினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்…

கடல் ஆமை இறப்​புக்கான காரணம் உடற்​கூராய்​வுக்​கு பிறகே தெரியும்: தமிழக அரசு!

கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர் முதல்…

குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸார் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை!

வேலியே பயிரை மேய்வது போல குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல் துறையினருக்கு எதிரான வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்ற…

திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் தொடர்பாக, கடந்த 3-ம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையை…

தேசிய சுகாதார திட்டம் 5 ஆண்டு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று…

மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பயணிகள் பலி!

ரயிலில் தீவிபத்து என புரளி ஏற்பட்டதைத் தொடர்ந்து தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம்…

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு. தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு…

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ மார்ச் 27-ல் ரிலீஸ்!

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம்…

கணவர் எனக்காக அட்ஜஸ்ட் செய்கிறார்: கீர்த்தி சுரேஷ்!

திருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கையும், கணவர் ஆண்டனி தட்டிலின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என மனம் திறந்து பேசியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.…

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

குடியரசுத் தலைவர் முர்முவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று(ஜன. 22) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். மணப்பாறையில்…

டங்ஸ்டன் சுரங்கம் பற்றி நாளை மகிழ்ச்சியான தகவல் வரும்: அண்ணாமலை!

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை…

மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா?: சீமான்!

மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? இந்திய ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று ஒப்பாரி வைக்கும் திமுக…

உதயநிதி சீக்கிரமாகவே சிறைக்கு போவார்: எச். ராஜா!

சனாதன விவகாரத்தில் விரைவிலேயே உதயநிதி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து…