தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம்…
Month: January 2025

பேருந்துகளில் சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் அறிமுகம்!
பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார்.…

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர்…

அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க…

ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்ட விவகாரம்: நயன்தாரா தரப்பு விளக்கம்!
நயன்தாராவின் ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்திற்காக படக்குழு நஷ்டஈடு கேட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் நயன்தாரா தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.…

கடந்து செல்வது மட்டுமே அவர்களை கையாள்வதற்கான ஒரே வழி: சிவகார்த்திகேயன்!
என்னுடைய வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து…

இளம் இசைக் கலைஞர்களுக்கு ‘பாரத் மேஸ்ட்ரோ விருது’: ஏ.ஆர்.ரகுமான்!
கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க ஏ. ஆர். ரகுமான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை’…

சட்டசபையில் நேற்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்!
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று…

ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
“தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து திமுக சார்பில் நாளை (ஜன.7) காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில்…

ஆளுநர் மரபு தெரிந்தும் சட்டப்பேரவையை அவமதிக்கிறார்: வைகோ!
உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும் என்பது தெரிந்தே சட்டப்பேரவையை ஆளுநர் அவமதித்துள்ளார் என மதிமுக…

வெளிநடப்புக்காக ஆளுநர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ராமதாஸ்!
ஆளுநர் வெளிநடப்பு செய்ததற்காக அவர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

கடமைகளை செய்ய மனமில்லாதவர் ஆளுநர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
“ஆளுநர் தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும்…

அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் போக்கை ஸ்டாலின் கைவிட வேண்டும்: எல்.முருகன்!
ஆளுநருடன் முரண்பட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் போக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக…

சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்புக்கு எதிரான தீர்ப்பு தள்ளி வைப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை உயர்…

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பெ.சண்முகம்!
தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது…

திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: அண்ணாமலை!
திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கில் குண்டர்…

தமிழக சட்டசபை நடவடிக்கைகள் அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை!
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

கே.பாலகிருஷ்ணனின் பதவி பறிபோனதற்கு திமுகதான் காரணம்: பிரேமலதா!
திமுகவின் நிர்பந்தம் காரணமாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச் செயலாளர்…