மோடிக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியேவிட்டது: ஜோதிமணி!

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியேவிட்டது என்று கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறினார். நாடாளுமன்றத்…

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை டார்க்கெட் செய்யும் சுங்கத்துறை: துரை வைகோ!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அமீரக நாடுகளிலிருந்து வரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.…

காதலிக்க நேரமில்லை ’பிரேக் அப்டா’ பாடல் வெளியானது!

காதலிக்க நேரமில்லை படத்தின் பிரேக் அப்டா பாடல் வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.…

2024 இப்படித்தான் இருந்தது: நிகிலா விமல் பகிர்ந்த விடியோ!

நடிகை நிகிலா விமல் 2024 ஆம் ஆண்டு குறித்து நகைச்சுவை விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 2009 முதல் மலையாளப் படங்களில் நடித்து…

கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடலோ தெரியவில்லை?: அமைச்சர் சேகர்பாபு!

“நேற்று முன்தினம் வரை திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை…

மது புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

மது அருந்துவதால் புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் தாக்கும் என்றும், எனவே மது புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அறிவிப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர்…

பாஜகவினரை ஆட்டுமந்தையில் அடைத்தது இழிவான செயல்: சீமான்!

நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டு ஆடுகள் அடைக்கப்படும் தொழுவத்தில் அடைக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. மதுரையில் பாஜக பெண்களை…

கிராம மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே அரசின் முன்னுரிமை: பிரதமர் மோடி!

கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிராமப்புற இந்தியா…

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்: வானதி சீனிவாசன்!

“மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்,…

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி!

விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது: கே.பாலகிருஷ்ணன்!

“பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு…

தமிழ்நாட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் 24 மணி…

மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச் சாட்டில் சென்னை, மதுரை உட்பட…

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் சேகர்பாபு!

இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி…

குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது. வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர்…

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: நெல்லை முபாரக்!

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை…