“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
Day: February 2, 2025
கடன் வசூலில் ஒருவர் பலியானதற்கு கொலை வழக்கு பதிய வேண்டும்: முத்தரசன்!
கடன் வசூலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை – தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு…
பெரியாரை விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது: திருமாவளவன்!
பெரியார் பற்றி கொச்சையாக பேசக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருப்பதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன்…
திமுக மீது பழி போட்ட எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?: அமைச்சர் ரகுபதி!
“இசிஆர் சம்பவத்தில் திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?…
திமுகவை எதிர்ப்பதெல்லாம் விஜய்க்கு ஒரு கொள்கையா?: சரத்குமார்
திமுகவை எதிர்ப்பதை தனது கொள்கை என விஜய் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.…
அடுத்த ஜனவரிக்குள் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பணிகள் நிறைவுபெறும்: உதயநிதி ஸ்டாலின்!
ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக அமைய…
இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான்: வானதி சீனிவாசன்!
இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான் என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ…
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.4-ல் ஆர்ப்பாட்டம்: பெ. சண்முகம்!
ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும்…
தமிழக அரசு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் தொடங்க வேண்டும்: ராமதாஸ்!
வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
பிப். 7-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப். 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தேமுதிக தலைமைக் கழகம்…
மத்திய அரசின் பட்ஜெட்டில் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு அல்வா: மனோ தங்கராஜ்!
மத்திய அரசின் பட்ஜெட்டில் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்.…
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது: ராதிகா!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என, நடிகை ராதிகா தெரிவித்தார். பாஜக சார்பில் கோவை…
மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்: அமித் ஷா!
“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர்…
மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்!
“2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்” என்று…
டெல்லி குடிசைவாசிகளுக்கு பாஜக ரூ.3000 கொடுத்து தவறாக வழிநடத்த முயற்சி: அரவிந்த் கேஜ்ரிவால்!
பாரதிய ஜனதா கட்சி டெல்லி குடிசைவாசிகளுக்கு ரூ.3000 கொடுத்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்வதாக உறுதியளித்து தவறாக…
பதஞ்சலி பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரளா…
ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை: பிரதமர் மோடி!
“நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.” என டெல்லியில்…
வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும்: மீனாட்சி சௌத்ரி!
வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் தேவையில்லை. வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும் என்று மீனாட்சி சௌத்ரி கூறியுள்ளார்.…
