பெரியாரும் பிரபாகரனும் எதிர்த் துருவங்கள் அல்ல என சீமானின் பேச்சுக்கு தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திராவிட அரசியல் எதிர் தமிழ்த்…
Day: February 3, 2025

ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் சுட்டுப் பிடிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவல் நிலையம் உள்ளது. நள்ளிரவு முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள்…

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றிவரும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!
கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்,…

ட்ரம்ப் பதவியேற்பு குறித்து ராகுல் சொல்வது சுத்தப் பொய்!: ஜெய்சங்கர்!
ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வெளியுறவுத் துறை அமைச்சர் டிசம்பரில் பலமுறை அமெரிக்கா சென்றார்…

காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: அன்புமணி!
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு…

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை: அண்ணாமலை!
முதல்வர் முக ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு…

ஒரே நாடு.. சிதைத்துவிடாதீர்கள்: திமுக எம்.பி. கனிமொழி!
ஒரே நாடு சிதைத்துவிடாதீர்கள் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறினார்.…

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு…

திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிப்.8-ல் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்: முத்தரசன்!
“எல்லா வழிகளிலும் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் பிப்.8-ம் தேதி, சனிக்கிழமை தமிழகம்…

திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டது போல விசிக இருக்கிறது: ஜெயக்குமார்!
“வேங்கைவயல் சம்பவத்தில், இந்த அரசைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவு. வேங்கைவயலுக்கு சுதந்திரமாக செல்ல யாரையும் இந்த அரசு அனுமதிப்பதில்லை. விசிகவைச்…

பிரதமர் முயற்சித்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி: ராகுல் காந்தி!
“பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முயற்சி செய்தார். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினார். ‘மேக் இன் இந்தியா’ தோல்வியால்…

ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் தீ விபத்தில் நாசவேலை எதுவும் இல்லை: டிஜிபி!
பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீ விபத்தில் வேண்டுமென்றே தீ வைப்பு எதுவும்…

விடாமுயற்சி புதிய மேக்கிங் விடியோ வெளியீடு!
அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய மேக்கிங் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம்…

சிம்புவின் 50-வது படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி!
நடிகர் சிம்பு தனது 50-வது படம் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அதில்…

கலவரம் வேண்டாம்; வன்முறை வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம்: வைகோ!
தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி பேச சில புல்லுருவிகள்; தமிழினத் துரோகிகள் துணிந்துவிட்டனர்; ஆனால் கலவரம் வேண்டாம்; வன்முறை வேண்டாம்…

பெண் ஏடிஜிபியை கொல்ல சதியா? – சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்!
“காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து…

வேங்கை வயல் வழக்கில் விசிக தொடர்ந்த மனு தள்ளுபடி!
வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…