டி.ஆர்.பாலுவுக்கு இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உத்தரவு!

அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பிரபல வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு…

எஃப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்…

நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்…

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை!

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

தமிழக ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்!

இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம்…

இந்திய எல்லை குறித்து ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்!

ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது: உதயநிதி ஸ்டாலின்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.…

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை…

ஐஸ்வர்யா ராய் மகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியின் மகனான அபிஷேக் பச்சன், தனது தந்தையைப் போலவே…

நேர்மையில்லாத உறவுகளால் நான் பாதிக்கப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா!

எனது முந்தைய உறவுகளில் நேர்மை இல்லாமல் இருப்பவர்களால் நான் காயமடைந்த நேரங்கள் இருந்தன என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். கோலிவுட், பாலிவுட்,…

தமிழகத்தின் மதுரை, கோவைக்கு எங்கே மெட்ரோ ரயில்?: சு.வெங்கடேசன் எம்பி!

தமிழ்நாட்டின் மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? என்று மதுரை லோக்சபா தொகுதி எம்பி…

தமிழகம் முழுவதுமே 144 தடை உத்தரவா?: அண்ணாமலை கண்டனம்!

“தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு,…

பெரியார் சிலையை அவமதித்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும்: வன்னி அரசு!

தந்தை பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி!

யுஜிசி நிர்ணயித்த ஊதியம் கோரி போராடும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்காமல் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அரசுக்கு பாமக…

மதுரை புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கைது!

திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.…

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும்”…

தொழிலதிபர் காதலரை கரம் பிடிக்கும் பார்வதி நாயர்!

பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம்…