“சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்…
Day: February 5, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி!
மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள்…
மரங்களை வெட்டி வீழ்த்துவதை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்: சீமான்!
வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…
வாக்களிக்கும் முன்பு டெல்லியின் நிலையை மனதில் கொள்ளுங்கள்: ராகுல் காந்தி!
டெல்லி பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அதன் தற்போதைய நிலையை மனதில் கொள்ளுமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி,…
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ளும்: டொனால்ட் ட்ரம்ப்!
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…
ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: பிரதமர் மோடி!
ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள்…
சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். நேற்று தாயகம் திரும்பிய…
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்: சீமான்
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள்: விஜய் வசந்த்!
தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள் நடத்தப்படுவதாகவும், அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் கோரிக்கை…
மத்திய அரசு மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி: ஜெயக்குமார்!
மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என்று சாடியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின்…
அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் மழலை குழந்தைகளின் அடிப்படை கல்வியை கூட முறையாக வழங்க திமுக அரசு…
சென்னையில் பெண் தொழில் அதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை!
சென்னையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.912…
முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது: ராமதாஸ்!
தெலங்கானாவை போல் தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்: பிரேமலதா!
இலங்கை சுதந்திர பெற்ற நாளை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள தேமுதிக…
நீதி கிடைக்கவில்லை என்றால்.. மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை: திருமாவளவன்!
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது, என்று விடுதலை…
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம்!
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும்…
1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த்…