ஆளத்தகுதியற்ற திமுகவால் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: எச்.ராஜா!

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு, ஓடும் ஆட்டோ…

தென் மாவட்டங்களில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்: கி.வீரமணி!

அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்பி இருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். திராவிடர்…

ஈரோடு கிழக்கில் பதிவான வாக்குகள் விவரத்தை வெளியிட நாதக வேட்பாளர் கோரிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாம்…

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்!

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

ஆளுநர் ஆர்.என். ரவி தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார்: உச்சநீதிமன்றம்!

ஆளுநர் ஆர்.என். ரவி தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார், மசோதாக்களை 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி…

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…

மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார்: அமைச்சர் ரகுபதி!

“மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி…

மதுரை ஆட்சியர் சங்கீதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால் மதுரை ஆட்சியர் சங்கீதா…

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக காங்கிரஸ் ஒருபோதும் கருதவில்லை: பிரதமர் மோடி!

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. ஆனால், இன்று கட்டாயத்தின் காரணமாக அவர்கள் ‘ஜெய் பீம்’ என்ற…

இந்தியர்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா: ஜெய்சங்கர் விளக்கம்!

நாடு கடத்தப்படும் இந்தியர்கள், எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று வெளியுறவுத்துறை…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6)…

திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா மீது வழக்குப் பதிவு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

பாட்டல் ராதா படத்தில் நடித்தது மறக்க முடியாத பயணம்: சஞ்சனா!

பாட்டல் ராதா படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நோட்டா, கேம் ஓவர், சார்பட்டா பரம்பரை, ஜகமே…

கேரவனில் நடந்த சம்பவத்தால் கதறி அழ கூட முடியவில்லை: தமன்னா!

முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் பேசும்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசி…

ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை: விஜய்!

“சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய…

திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா?: அன்புமணி!

திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா? மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர்…

ஓய்வூதிய விவகாரத்தில் அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயல்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த…