2026-ல் திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார்: அண்ணாமலை!

‘தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார்’ என்று…

வேங்கைவயல் விவகாரம்: முதல்வரிடம் திருமாவளவன் நேரில் கோரிக்கை!

வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். முதல்வர்…

சீமான் பிப்.14-ல் வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்!

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு வடலூர் போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின்…

தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். ஐபாக்…

69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாகும்: அன்புமணி!

69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமி ஆகும் எனவும், 69% இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டால்…

86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சி பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000…

ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச…

திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்!

வேலூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை காணொலி மூலம் எடப்பாடி திறந்து வைத்தார்!

அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?: அமைச்சர் ரகுபதி!

“எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அதிமுக அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்பதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி!

நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ்…

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ட்ரெய்லர் வெளியானது!

‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘லவ்…

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன்…

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: செல்வப்பெருந்தகை!

“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென…

உ.பி. மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.…

இபிஎஸ் நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை; என் உணர்வுகளையே வெளிப்படுத்தினேன்: செங்கோட்டையன்!

“அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…

மணிப்பூர் கலவரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி எம்பி!

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். இதுகுறித்து…

வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என…