சிபிசிஐடி நோக்கம் மாணவியின் மரண வழக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது: பெ.சண்முகம்!

சிபிசிஐடி காவல்துறையினரின் நடத்தைகள், பள்ளி நிர்வாகத்தின் தரப்பையும், மாவட்ட நிர்வாகத்தையும் காப்பாற்றி மாணவியின் மரண வழக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது…

முதல்வர் மருந்தகம் திட்டம் புதிய லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்!

ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெறும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த…

டாஸ்மாக் பணியாளர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்!

டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…

தவெகவில் இருப்பதே குழந்தைகள் மட்டும்தானேண்ணா: அண்ணாமலை!

தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி தொடங்கப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டலாக பதில் அளித்துள்ளார். விஜய்…

எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதையை உதயநிதி திறந்து வைத்தார்!

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னணிப் பாடகர்…

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த்!

விலைவாசி உயர்வு மற்றும் அதை தடுக்க தவறும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ்…

40 நாட்களில் 77 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்: டிஆர் பாலு!

இலங்கை கடற்படையால் கடந்த 40 நாட்களில் மட்டும் 77 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்; தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் கைது விவகாரத்தில்…

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது: டி.டி.வி.தினகரன்!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது. டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.…

ஜம்மு காஷ்மீர் எல்லையில் குண்டுவெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவின் அக்னூர்…

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை…

மேற்கு வங்க பேரவை தேர்தலில் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு…

பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?: அண்ணாமலை!

தமிழகத்துக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டதாக மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா என்று…

ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம் குறித்து வெளியான தகவல்!

ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சமீபகாலமாக பாலிவுட்டில்…

பெயிண்டராக இருந்த கடந்த காலத்தை நினைவுக்கூர்ந்த நடிகர் சூரி!

தனது கடந்த காலத்தை நினைவுக்கூறும் வகையில் நடிகர் சூரி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது…

சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்: ட்ரம்ப் எச்சரிக்கை!

“வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ்…