பிறமொழித் துணையின்றி தனித்து இயங்கும் செம்மொழி: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழ் மொழி போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி” என உலக தாய்மொழி…

முதலாளிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி அரசு முதலாளிகளை மட்டும் ஊக்குவித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை: ஆர்.என்.ரவி

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கவர்னர்…

தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன்: அண்ணாமலை!

சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்​பிட்டுச் சொல்​லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.…

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்!

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை என்று திருமாவளவன் கூறினார். மும்மொழிக்கொள்கை…

மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு கூட்டு பணிக்குழு கூட்டம் அவசியம்: மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேரவையில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டம்: அன்புமணி!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக…

அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்: அமைச்சர் எஸ்.ரகுபதி!

அ​திமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திரு​விளை​யாடல் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரி​வித்​தார். புதுக்​கோட்​டை​யில் அமைச்சர் எஸ்.ரகுபதி…

திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் இருந்திருப்போம்: உதயநிதி

“திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும்…

மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது: முத்தரசன்

நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

தனியாக இருப்பது பயங்கரமானது: நடிகை சமந்தா!

தனியாக இருப்பது பயங்கரமானது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை…

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!

திரைப்பட இயக்குநர் எஸ். ஷங்கரின் சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன. தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10…

தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.…