ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது!

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகியிருக்கிறது.. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு…

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு…

ஜெயலலிதாவின் நினைவு என்றென்றும் மக்கள் மனதில் இருக்கும்: ரஜினிகாந்த்!

ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வரும்,…

அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய வெப் தொடரில் பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் அஜய் ஞானமுத்து இயக்கும் வெப் தொடர் ஒன்றில் நடித்திருப்பதாக…

வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: சீமான்!

நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற…

1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள…

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அரசு சார்பில் இன்று மரியாதை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?: ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்: அமைச்சா் கீதாஜீவன்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னை பல்கலை.யில்…

பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய 2026-ம் ஆண்டு…

தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம்: டி.டி.வி. தினகரன்!

மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிப்பதாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று டி.டி.வி. தினகரன்…

மீனவர்கள் கைது: அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக மீட்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: சி.வி.சண்முகம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில், தமிழக முன்னாள்…

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது: ஐ.பெரியசாமி!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதால்,…

பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம்!

‘அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

இந்தி திணிப்பை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி!

‘இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. ஒன்றிய…

ஆம் ஆத்மி அரசு கருவூலத்தை காலியாக விட்டுச் சென்றுள்ளது: டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

முந்தைய ஆம் ஆத்மி அரசு, பொது கருவூலத்தை காலியாக விட்டுச்சென்றுள்ளது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் புதிதாக…

மக்களை பிளவுபடுத்த சில தலைவர்கள் முயல்கிறார்கள்: பிரதமர் மோடி!

“சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம்…