அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை…

நாம் தமிழர் கட்சி சீமான் வீட்டின் காவலாளி கைது!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டிய போது, அந்த சம்மன் உடனடியாக கிழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது: இந்தியா!

தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்!

தமிழக ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

இந்தி முகமூடியில் ஒளிந்திருக்கும் சமஸ்கிருத முகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள்…

Continue Reading

அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்: மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் கைது!

அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த 50க்கும்…

ரஜினியின் கூலி படத்தில் பூஜா ஹெக்டே போஸ்டர் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 171 வது படமான கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இருந்து படத்தின்…

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை: விஜய் யேசுதாஸ் மறுப்பு!

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாடகர்…

தமிழகத்தில் தழிழை பயிற்று மொழியாக செயல்படுத்த நடவடிக்கை தேவை: அன்புமணி!

தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரள, தெலுங்கானா, கர்நாடக, ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்…

பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் ரஷ்யா செல்கிறார்!

ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல…

பா.ஜ.க. குறித்து விஜய் பதுங்கி பேசுவது ஏன்?: பெ.சண்முகம் கேள்வி!

வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ.க. அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? என்று பெ.சண்முகம்…

தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது: அமித்ஷா!

இந்த உன்னதமான தருணத்தில் தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று அமித்ஷா கூறினார். கோவை ஈஷா யோக மையத்தில்…

நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை!

மக்கள் நலனுக்கு திட்டங்களை தீட்டி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் . தமிழக காங்கிரஸ் தலைவர்…

உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எழுத்தாளரும் சிந்துவெளி ஆய்வாளருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம்: தெலுங்கானா அரசு!

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை…

இந்தியாவில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது: ஐகோர்ட்!

“இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது. சாதி, மத,…

சாவர்க்கரின் புண்ணிய திதியில் அஞ்சலியை செலுத்துகிறோம்: கவர்னர் ஆர்.என்.ரவி!

சாவர்க்கரின் புண்ணிய திதியில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர்…

மறுசீரமைப்பால் இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு: செல்வகணபதி!

“மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கொள்கையால் தென்மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதால், அபாய மணியை ஒலித்து முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்,” என்று சேலம்…