“இந்தி மொழியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி கூறியுள்ளார். மதுரை தவிட்டு…
Month: February 2025

மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என கூறிவில்லை: எல்.முருகன்!
“மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் – ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன்…

பறிமுதல் செய்த 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு!
எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு…

புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது திமுகவின் நாடகம்: சீமான்!
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது திமுகவின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சென்னையிலிருந்து பழநி…

தி.மு.க. அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: ஓ.பன்னீர்செல்வம்!
முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில்…

ரேஸின் போது விபத்தில் சிக்கிய அஜித்குமார்!
நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்றிருக்கும் நிலையில் அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அஜித் பயணித்த கார்…

மோகன்லாலின் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!
மோகன்லால் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. நடிகை மாளவிகா மோகனன் பல மலையாளம் மற்றும்…

பிறமொழித் துணையின்றி தனித்து இயங்கும் செம்மொழி: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழ் மொழி போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி” என உலக தாய்மொழி…

முதலாளிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி!
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி அரசு முதலாளிகளை மட்டும் ஊக்குவித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை: ஆர்.என்.ரவி
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கவர்னர்…

தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்
திருச்சி தென்னூரில் அமைந்துள்ள தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன்: அண்ணாமலை!
சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.…

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்!
நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை என்று திருமாவளவன் கூறினார். மும்மொழிக்கொள்கை…

மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு கூட்டு பணிக்குழு கூட்டம் அவசியம்: மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேரவையில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டம்: அன்புமணி!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக…

அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்: அமைச்சர் எஸ்.ரகுபதி!
அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் அமைச்சர் எஸ்.ரகுபதி…

திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் இருந்திருப்போம்: உதயநிதி
“திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும்…

மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது: முத்தரசன்
நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…