லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன்…

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: செல்வப்பெருந்தகை!

“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென…

உ.பி. மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.…

இபிஎஸ் நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை; என் உணர்வுகளையே வெளிப்படுத்தினேன்: செங்கோட்டையன்!

“அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…

மணிப்பூர் கலவரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி எம்பி!

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். இதுகுறித்து…

வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என…

எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்: டிடிவி தினகரன்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவி வருகிறார்; எடப்பாடி பழனிசாமியின் இந்த சுயநலத்தால் அதிமுக 2026-ல் மூடுவிழா…

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி பெங்களூருவில் தொடக்கம்!

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள…

அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை: ஜெயக்குமார்!

“கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க…

பிரான்ஸ், அமெரிக்கப் பயணம்: புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…

இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்!

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர்…

தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் வெளியானது!

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது…

தொழிலதிபரை கரம் பிடித்தார் பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள்…

விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: தமிழக வெற்றிக் கழகம்!

விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக த.வெ.க. சார்பில்…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: எடப்பாடி யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் பற்றி எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி…

Continue Reading

தமிழக நிதியை பிற மாநிலங்களுக்கு திருப்பி விட்டது அராஜகத்தின் உச்சம்: செல்வப்பெருந்தகை!

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது, இயற்கை பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதது போன்ற மத்திய அரசின் பழிவாங்கும் செயலை கண்டிப்பதாக…

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!

கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம்…