கார்த்தி 29 படத்தில் இணைந்துள்ளார் வடிவேலு!

நடிகர் கார்த்தியில் 29ஆவது படத்தில் பிரபல நடிகர் வடிவேலு இணைந்துள்ளதாக இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது. நகைச்சுவை கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமான…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: திருமாவளவன்

“இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில்…

திமுகவுக்கு தோல்விகரமான வெற்றி இது: தமிழிசை செளந்தரராஜன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அடைந்திருப்பது தோல்விகரமான வெற்றி என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை…

நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும் அண்ணா பல்கலை. மூலம் ஆள்தேர்வு ஏன்?: அன்புமணி!

“நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டிஎன்பிஎஸ்சி மீது…

உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுங்கள்: உமர் அப்துல்லா!

டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலை பெற்றிருக்கும் சூழலில் காஷ்மீர் முதல்வரும், இண்டியா கூட்டணியின் அங்கத்தினருமான உமர் அப்துல்லா, ‘உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுங்கள்’…

26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 9வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 64710…

‘ரெட்ரோ’ படத்தால் எனக்கு பெருமை: பூஜா ஹெக்டே!

தனது பெருமைக்குரிய படமாக ‘ரெட்ரோ’ இருக்கும் என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் பூஜா…

‘மார்கோ’ படக் குழுவினருக்கு சூர்யா வாழ்த்து!

‘மார்கோ’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம் இந்தியளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில்,…

பாலியல் குற்றங்களுக்கு அரபு நாட்டை பின்பற்ற வேண்டும்: திருமாவளவன்!

பாலியல் குற்றங்களை கட்டுப்படுவத்துவதற்கு அரபு நாடுகளில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளைப் போல, இந்தியாவில் தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்று விசிக பொதுச்…

மாஞ்சோலை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஒருவார்த்தை கூட பேசவில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாஞ்சோலை மலையகத் தொழிலாளர்களிடம் வெறும் மனுவை மட்டும் வாங்கி…

பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன: டி.ராஜா!

பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அம்பேத்கருக்கு எதிராக பேசி வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி…

தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் தாக்குதலை மத்திய அரசு தடுக்க வேண்டும்: முத்தரசன்!

மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் துாக்கு தண்டனை: பிரேமலதா வலியுறுத்தல்!

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்…

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது…

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல்…

டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…