இலங்கை சுதந்திர பெற்ற நாளை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள தேமுதிக…
Month: February 2025

நீதி கிடைக்கவில்லை என்றால்.. மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை: திருமாவளவன்!
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது, என்று விடுதலை…

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம்!
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும்…

1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த்…

25 ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும்: பிரதமர் மோடி!
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். இது 140 கோடி மக்களின் கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி…

தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா!
நல்ல கதை அமைந்தால் தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர்…

பல கருத்துக்களால் குழம்பி போனதுதான் மிச்சம்: சிவகார்த்திகேயன்!
அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இது மட்டுமின்றி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும்…

தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம்: எச்.ராஜா!
“தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதியுடன் இருப்போம். இந்து ஒருமைப்பாட்டை…

டி.ஆர்.பாலுவுக்கு இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உத்தரவு!
அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பிரபல வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு…

எஃப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!
சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்…

நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்…

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை!
தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!
தமிழக ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்!
இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம்…

இந்திய எல்லை குறித்து ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்!
ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது: உதயநிதி ஸ்டாலின்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.…

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை…

ஐஸ்வர்யா ராய் மகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியின் மகனான அபிஷேக் பச்சன், தனது தந்தையைப் போலவே…