தமிழக அரசு உருவாக்கிய மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படாதது ஏன்?: அன்புமணி!

“தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும்,…

Continue Reading

அமைச்சர் பிடிஆர் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா?: அண்ணாமலை!

“தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களின் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?”…

இரு மொழிக் கொள்கையால் 40 ஆண்டுகள் முன்னேறிய தமிழகம்: துரை வைகோ!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்காமல் இரு மொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடித்து வருவதால் வட இந்திய மாநிலங்களைவிட 40 ஆண்டுகள்…

கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: ஆந்திரா, கர்நாடக கட்சிகளுக்கு திமுக நேரில் அழைப்பு!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை…

பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி?: உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது…

வத்தலகுண்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

வத்தலகுண்டு அருகே புதிதாக இன்று (மார்ச் 12) காலை திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் கட்டணம் வசூலிக்க…

மும்மொழி கொள்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்: டிடிவி.தினகரன்

மூன்றாவது மொழி அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.…

அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் திணிக்காதீர்: ராமதாஸ்!

“அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்துவது அரசின் தோல்வி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக…

சீமானுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலைக்கு நடிகை கடும் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நல்லா பைட் பண்ணுங்க என ஆதரவு…

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்: இதுவரை 150 பிணைக் கைதிகள் மீட்பு!

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும்…

புதுச்சேரியில் மகளிர் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!

புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித் தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி!

“டாஸ்மாக் ஊழல் பணம் ரூ.1,000 கோடி யாருக்கு போனது என்பது தொடர்பான அமலாக்கத் துறை புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த…

கச்சத்தீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை!

கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா…

ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல்: வழக்கை விசாரணைக்கு எடுத்தது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்!

ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஏப்ரல்…

திமுகவின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: அண்ணாமலை

உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மும்மொழி கொள்கைக்கு…

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்!

வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள்…

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: அன்பில் மகேஷ்!

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு!

மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் காவிரி ஆணைய…