ஊழலுக்கு எதிராக போராடிய பாஜகவினரை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்!

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும்…

திமுக அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் எஸ்.எஸ். சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து!

தமிழக அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் எஸ்.எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை…

தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்பு கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்!

“மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ போடத் தேவையில்லை. பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்…

மக்களின் ஜனநாயக உரிமையை வேரறுக்க துடிக்கிறது பாசிச திமுக அரசு: வானதி சீனிவாசன்!

டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து கோவையில் இன்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்திற்கு சென்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்,…

விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்!

தமிழக அரசு, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில்…

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி!

தமது தலைமையிலான அண்ணா திமுகவை யாராலும் உடைக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் கலகக்…

டாஸ்மாக் முற்றுகை போராட்டம்: அண்ணாமலை உட்பட பாஜக தலைவர்கள் கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். இனி, தேதி அறிவிக்காமல்…

சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.…

பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தமிழக…

மறைமுக போரில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்: பிரதமர் மோடி!

பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. அந்த நாடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.…

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்: ரெயில்வே விளக்கம்!

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது குறித்து ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரெயில்வேயில் உதவி லோகோ…

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி!

வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர்…

இந்தியளவில் நம் பட்ஜெட்டும் ஹிட்டு, தமிழும் ஹிட்டு: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மும்மொழி கொள்கை, ரூபாய் விவாதம் என்று மத்திய, மாநில அரசுகளிடையே…

தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்: சீமான்!

தொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

தமிழக மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கக் கூடாது: டி.ராஜா!

‘‘மருத்துவக் கல்வியில் தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசோ பறித்து விடக்கூடாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’’…

தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்: பிரேமலதா!

தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார். தே.மு.தி.க.…

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு: திருமாவளவன்!

ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தையைப் போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை என ஆவேசமாகப்…

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிப்பு!

பயங்கர தீ விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன. இதனால் 3 அலகுகளில்…