உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ்…
Day: March 19, 2025

தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை: பஞ்சாப் முதல்வருக்கு திமுக நேரில் அழைப்பு!
திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பஞ்சாப் முதல்வர்…

திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: துரை வைகோ!
திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதனை கைவிடுமாறு மத்திய விமான போக்குவரத்து துறையையும், மத்திய அரசையும்…

காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது: மத்திய அரசு!
காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது என்றும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா…

இளையான்குடி என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா?: எச்.ராஜா!
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை இளையான்குடிக்குள் நுழையவிடாமல் போலீஸார் தடுத்ததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று…

திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை விசாரிக்க உத்தரவு!
திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை…

சேலம் ரெளடி வெட்டிக் கொலை: 4 பேர் சுட்டுப் பிடிப்பு!
சேலத்தைச் சேர்ந்த ரெளடி ஜானை, ஈரோட்டில் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த நிலையில், தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார்…

அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கோரி டாஸ்மாக் உயர்நீதிமன்றத்தில் மனு!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. தமிழ்நாட்டில்…

அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை, டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.…

அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 19) நேரில் ஆஜராகினர்.…

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையில் பார்வையிழந்தவருக்கு ரூ 5 லட்சம் வழங்க உத்தரவு!
சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கண்பார்வை பறிபோனவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை…

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து சிவகுமார், சூர்யா வாழ்த்து!
லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பியுள்ள இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா…

அற்புதங்களுக்காக காத்திருக்க வேண்டாம்: தமன்னா!
வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம் என்று தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்…

பாஜகவும், திமுகவும் முதலாளித்துவக் கோட்பாட்டில் ஒரே அணியாய் நிற்கின்றனர்: சீமான்!
நீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டதினைக்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-க்கு ஒத்திவைப்பு!
கோடநாடு எஸ்டேட் எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில்…

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: துரைமுருகன்!
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு கட்சியினருக்கு பொதுச்…

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்!
இனியும் தாமதிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இது…

அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது?: வேல்முருகன்!
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில், அவுரங்கசீப் கல்லறையை…