குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை?: சீமான்!

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…

சென்னை மாநகராட்சிக்கும் மத்திய அரசு நிதி தரவில்லை: மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய 350 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என மேயர் பிரியா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை…

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: எஸ்டிபிஐ!

“வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா, கர்நாடகாவைப் போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” எஸ்டிபிஐ கட்சியின் மாநில…

பெரியாறு அணை விவகாரம்: கேரளா நோக்கி பேரணி விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள எல்லையை முற்றுகையிட விவசாயிகள்…

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு பேரவையில் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை: அன்புமணி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறும் நாட்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது…

கடலூரில் மார்க்சிஸ்ட் சண்முகத்தை தரதரவென இழுத்து சென்ற போலீஸ்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த…

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நாளை கருப்புக்கொடி காட்டப்படும்: அண்ணாமலை!

தொகுதி மறுசீரமைப்புக்கு விவகாரம் தொடர்பாக நாளை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என அண்ணாமலை…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த…

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அமைச்சர் ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில்…

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்!

கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.…

பாலியல் வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!

பெண்களின் மார்பகங்களை ஆண்கள் தொடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,…

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம்: அமித் ஷா!

ஊழலை மறைக்க சிலர் மொழிப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள் என்று மாநிலங்களவையில் குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தேசிய…

உங்களை நேசிக்கும் குரலாக உங்கள் குரல் இருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்!

உங்களுடன் பேசும் குரலாக, உங்கள் குரல் இருக்க வேண்டும். உங்களை நேசிக்கும் குரலாக உங்கள் குரல் இருக்க வேண்டும், என்று இயக்குநர்…

நான் படத்தைப் பற்றிப் பேசுவதை விடப் படம் உங்களிடம் நிறையப் பேசும்: விக்ரம்!

“நான் படத்தைப் பற்றிப் பேசுவதை விடப் படம் உங்களிடம் நிறையப் பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது”…

Continue Reading

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ்!

உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை…

அதிமுக எப்போதும் தன்மானத்தை இழக்காது, திமுக மட்டுமே எங்களின் எதிரி: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக எப்போதும் தன்மானத்தை இழக்காது என்றும், திமுக மட்டுமே தங்களின் எதிரி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…