பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைவதிலிருந்து இடைக்காலமாக 4 வாரங்களுக்கு விலக்கு…
Day: March 21, 2025

முல்லைப் பெரியாறு குறித்து கேரள முதல்வருடன் ஸ்டாலின் பேசுவாரா?: எச். ராஜா!
சென்னை வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், அம்மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்தும் முல்லைப்…

அதிமுக நீர்த்துப்போக சாணக்கிய தந்திரத்தோடு சிலர் கணக்குப் போடுகின்றனர்: தங்கம் தென்னரசு!
“அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து,…

தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் திமுகவுக்கு எத்தனை வாய்கள்?: அன்புமணி!
“சிப்காட் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என்று கேட்கும் திமுகவுக்கு தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் எத்தனை வாய்கள்? என்று கேட்டால் எண்ணுவதற்கு…

வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது!
பஞ்சாப் விவசாயிகள் கைதை கண்டித்து வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க…

கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’!
ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக…

சீமான் மீதான வழக்கு தள்ளுபடி: ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை…

சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதைக் காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர்…

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை!
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு…

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கண்டனம்!
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

பன்றியை போல் குட்டிப் போட்டு வடமாநில கூட்டம் பெருகியுள்ளது: தா.மோ.அன்பரசன்!
வடமாநிலத்தவர்கள் பன்றி குட்டிப் போட்டதை போல் போட்டு மக்கள் தொகையை அதிகரித்துவிட்டார்கள் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்தது தவறு: பிரகாஷ்ராஜ்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்தது தவறு என்பதை தான் உணர்ந்து விட்டதாகவும், சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது என வீடியோ வெளியிட்டு…

தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த…

போக்குவரத்து கழகங்களில் 3,274 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று…

காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு!
காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை என்று இணை மந்திரி சுரேஷ்கோபி கூறினார். மயிலாடுதுறை எம்.பி. சுதா…

என் புகழை கெடுக்க பாஜக, இடதுசாரிகள் சதி: மம்தா பானர்ஜி!
வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனது புகழைக் கெடுக்கும் முயற்சிகளில் பாஜக மற்றும் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க…

தூத்துக்குடி ரவுடியை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்!
சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஐகோர்ட் மகாராஜவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம்…

பெயர் தான் தமிழ்நாடு. தமிழுக்கும், தமிழர்களுக்கும் இது சுடுகாடு: சீமான்!
நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள்.…